பப்பைன் என்ற என்சைம் காரணமாக பப்பாளி ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது. இந்த நொதி உடலின் சைட்டோகைன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது, வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே இது ஆரஞ்சுப் பழத்தைப் போலவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
முடிக்கு நல்லது
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ, உங்கள் உச்சந்தலை வறட்சியை போக்கி, தலைமுடிக்கு ஊட்டமளித்து, வலுவூட்டி, பாதுகாக்கிறது.