2 கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 7 நசுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி பருகலாம்.
கறிவேப்பிலை
சீரகம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்னர் ஆற வைத்து குடிக்கவும்.
கடுகு
ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
வாயு பிரச்சனை இருக்கும்போது
வாயு பிரச்சனை இருக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள பானங்களில் ஏதாவது ஒன்றை அரை கிளாஸ் அளவிற்கு குடிக்கலாம்.