வேப்பிலை உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை உள்ளது. வேப்ப இலை அரைத்து கலந்து தண்ணீர் குடிப்பது உடலை குளிர்விக்கும்.
கோடையில் வெயிலின் வெப்பத்தால் தோலில் சொறி ஏற்படும். இதை சருமத்தில் தடவினால் பிரச்சனை குறையும்.
வேப்பிலை சாறு குடிப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படும். இது உடலின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
வேம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகப்பரு, அரிக்கும் தோலழற்சி போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
அஜீரணம், வாய்வு போன்ற செரிமான பிரச்னைகள் கோடை காலத்தில் ஏற்படும். இதற்கு சிறந்த தீர்வாக வேப்பிலை இருக்கிறது.