முதலில் தேங்காய் மட்டையை எரித்த பின் கரியை உருவாக்கி அரைக்கவும். அரை டீஸ்பூன் கரியை ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து கலவையை உருவாக்கவும்.
அதன் பிறகு, அதை உங்கள் தலைமுடியில் 5 நிமிடங்கள் விட்டுவிட்டு, உங்கள் தலையை கழுவவும்.
ஷாம்பூவைத் தவிர, இந்த கரியைக் கொண்டு ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம். கலவையை தலைமுடியில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை விட்டு கழுவவும். அதன் இயற்கையான பண்புகள் முடிக்கு சிறந்தது.