கண்களுக்கு சிறந்த ஆயுர்வேத மருந்துகள் இதோ!

By Karthick M
18 Jul 2024, 17:15 IST

கண்கள் உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். பல்வேறு பழக்கங்களால் கண்கள் பலவீனமடையத் தொடங்கும். கண்களுக்கு சில ஆய்ர்வேத வைத்தியங்கள் உதவியாக இருக்கும்.

ஆம்லா ஜூஸ்

நெல்லிக்காய் சாறு கண்களுக்கு நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.

பசும்பால்

பசும்பால் மற்றும் நெய் கண்களுக்கு பல நன்மை பயக்கும். இது கண்களையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் கண்களுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் பார்வையை மேம்படுத்த உதவும். இதற்கு பெருஞ்சீரகத்தை பாலில் கலந்து அருந்தலாம்.

திரிபலா

திரிபலா பொடி கண்களுக்கு நன்மை பயக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை மேம்படும். திரிபலாவை பாலில் கலந்து குடிக்கலாம்.