ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயைத் தொப்புளில் தடவுவது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். இதில் இரவு தூங்கும் முன் தொப்புளில் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்
தொப்புளில் ஆமணக்கு எண்ணெயை தினமும் தடவுவது, குடல்களைச் சுத்தப்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
மன அழுத்தத்தைக் குறைக்க
தொப்புள் உடலின் சக்தி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகும். எனவே, இந்தப் பகுதியில் எண்ணெய் தடவுவதால், இது மனநிலையை நிலைப்படுத்தி, எரிச்சலைக் குறைக்கிறது
மேம்படுத்தப்பட்ட கருவுறுதல்
தொப்புளில் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஹார்மோன்களும் சமநிலைப்படுத்தப்படுகிறது. இது கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது
தூக்கத்தை மேம்படுத்த
இரவில் தொப்புளில் எண்ணெய் தடவுவது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம்
பயன்படுத்தும் முறை
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக 2-3 சொட்டு சுத்தமான ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். தொப்புளில் வைத்து, மென்மையான கைகளால் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யலாம்
குறிப்பு
இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தின் மற்ற பதிவுகளின் அடிப்படையாகக் கொண்டவையாகும். எனினும் இது குறித்து சரியான மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற மருத்துவரை அணுகலாம்